Saturday, 7 September 2013

mathimayakiya mugam

 புத்தகம்  திறந்தேன்  உன்  முகம் வந்தது ,

தொடரந்து திருப்பினேன்  உன் வார்த்தைகள்  கவிதையாய் வந்தன ,

சற்று  நேரத்தில்  என்னில்  ஏதோ தொலைந்தது போன்றதொரு  

உணர்வு ,தேடினேன்  கிடைக்கவில்லை .அப்பொழுது தான்  உணர்ந்தேன் 

 உன்னை  பார்த்ததும்  நானே தொலைந்தேன் என்று 

No comments:

Post a Comment